சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-07-07 17:56 GMT
கன்டமனூர் ஊராட்சி புதுராமசந்திரபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையோரம் கழிவுநீர் தேங்குகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்