கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-07-07 15:50 GMT
கடலூர் அருகே தியாகவல்லி ஊராட்சி அம்பேத்கர் நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்