சுகாதார சீர்கேடு

Update: 2024-07-07 12:40 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்