தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-06-30 15:50 GMT

மதுரை மாவட்டம் சிந்தாமணி, மேலஅனுப்பானடி, பால்சாமி நகர் பகுதிகளில் பல நாட்களாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் தேங்கி  துர்நாற்றம் வீசுகிறது.மேலும்  தேங்கியுள்ள கழிவுநீரால்  கொசுக்கள்  உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்