கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 14:56 GMT
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள வாய்க்கால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்