கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2024-06-30 14:51 GMT
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி 1-வது வார்டில் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்