தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-06-23 18:09 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தில் உள்ள மினிகுடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்