கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2024-06-23 16:54 GMT

அல்லிநகரம் 12-வது வார்டு வள்ளிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்