கழிவுநீர் கால்வாய்க்கு தடுப்பு சுவர் தேவை

Update: 2024-06-09 15:23 GMT
தியாகதுருகத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையின் குறுக்கே போலீஸ் நிலையம் அருகே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயின் இரு புறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்