தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-06-09 14:52 GMT

ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்தும் சாக்கடை கால்வாய் நிரம்பி காணப்படுகிறது. கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. எனவே மாமரத்துப்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்