குடிநீரில் கழிவுநீர் அபாயம்

Update: 2024-06-09 10:29 GMT

சென்னை எம்.ஜி.ஆர் நகர், சங்கரலிங்கனார் தெரு மற்றும் தியாகி குப்புசாமி தெருக்களில் கடந்த 5 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் நலன் கருதி குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்