சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-02 16:39 GMT

வேடசந்தூர்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அய்யர்மடம் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்