மக்கள் அவதி

Update: 2024-06-02 13:52 GMT

சென்னை விருகம்பாக்கம், இந்திரா நகர் 1-வது தெருவில் கழிவுநீர் பாதாள சாக்கடை உள்ளது. அதில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கசிந்து தெருவில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்