புகார் எதிரொலி

Update: 2024-06-02 13:43 GMT

சென்னை அடையாறு பகுதியில் பலராமன் சாலையில் கடந்த ஒரு மாதங்களாக சாலையில் கழிவுநீர் ஓடியது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்