தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-26 16:32 GMT
விழுப்புரம் மகாராஜபுரம் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரானது குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி அந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் டெங்கு, மலேரியா உள்பட பல விதமான தொற்றுநோய்கள் பொதுமக்களுக்கு பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்