தெருவில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்

Update: 2024-05-19 16:00 GMT


தேனியை அடுத்த நாகலாபுரம் ஊராட்சி 6-வது வார்டில் மெயின் ரோட்டை ஒட்டியுள்ள தெருவில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தற்போது அப்பகுதியில் மழை பெய்வதால் கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்