தொற்று நோய் அபாயம்

Update: 2024-05-19 15:57 GMT

அரும்பார்த்தபுரம் நடுத்தெருவில் சாக்கடை கழிவுநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அவல நிலைக்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்