தொற்று நோய் அபாயம்

Update: 2024-05-19 13:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வரும் கோடைமழையினால் பல பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீரும் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்