தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-05-12 18:20 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் மேட்டு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் உடைந்து சாக்கடை நீருடன் குடிநீர் கலப்பதால் அதை பருகும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்