தேங்கும்கழிவுநீரில் குப்பைகள்

Update: 2024-05-12 12:34 GMT

தேங்கும்கழிவுநீரில் குப்பைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் ஊராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் சாக்கடை கழிவுநீர் பிளாஸ்டிக் குப்பைகளுடன் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி விஷக்காய்ச்சல் வரவாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் விஷக்காய்ச்சல் வரும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுவதனகிரி, கவுண்டச்சிபுதூர்.

9942937327

மேலும் செய்திகள்