சுகாதார சீர்கேடு

Update: 2024-05-12 07:34 GMT

கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் சுடலைமாடன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிேர சாலையோரத்தில் உள்ள மழைநீர் ஓடை முறையாக பராமரிக்காமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர்கள் ஓடையில் பாய்ந்து வெளியேறி சாலையோரத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாருவதுடன், கழிவுநீர் ஓடையில் பாய்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன்,சந்தையடி

மேலும் செய்திகள்