பஸ் நிலையத்தில் தேங்கிய கழிவுநீர்

Update: 2024-05-05 17:28 GMT

புதுவை புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்