விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-05-05 17:27 GMT

மதுரைநகர் செல்லூர் அய்யானார் கோவில் மெயின்ரோட்டில் உள்ள டி-2 செல்லூர் போலீஸ் நிலையம் அருகே பாதாள சாக்கடை மூடி பல நாட்களாக உடைந்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்