தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-05 17:23 GMT

மதுரை செல்லூர் 23-வது வார்டு விவேகானந்தர் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தினமும் தெருக்களில் ஓடுகிறது. . சாலையில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்