கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2024-05-05 14:32 GMT

சென்னை கே.கே.நகர், பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் சமீபத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இதில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. மாநகராட்சி வண்டி மூலம் கொசுமருந்து அடித்தும் பயன் இல்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்