கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-05-05 14:29 GMT

சென்னை புளியந்தோப்பு, வி.வோ.சி நகர் 5-வது தெருவில் கழிவு நீர் அடிக்கடி சாலையில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாத நிலை உள்ளது. கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மீன்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்