கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருவது அவசியம்

Update: 2024-04-28 16:33 GMT
கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் இருந்து கெடிலம் ஆறு வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்