தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-04-28 16:33 GMT


மதுரை பை பாஸ் ரோடு துரைச்சாமி நகர், விவேக் தெரு பள்ளிவாசல் எதிரே மற்றும் ஸ்வரூப் தெருக்களில் அடிக்கடி கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லை மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்