புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2024-04-28 16:29 GMT
வீ.புதுப்பாளையம்-கெடார் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியானது முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை அதிகாரிகள் மீண்டும் தொடங்கி தற்போது முடித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்