சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-04-28 16:28 GMT
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இ்ருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவது மட்டுமின்றி அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்