தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-04-28 15:50 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் 2-வது வீதியில் செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே கழிவுகளை கொட்டுவதை தடுத்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்