உடைந்து கிடக்கும் கால்வாய்

Update: 2024-04-28 13:14 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் பள்ளிகள், வங்கிகள், ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இங்கு சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் உடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே கால்வாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்