தூர்ந்துபோன கழிவுநீர் கால்வாய்

Update: 2024-04-21 17:34 GMT
விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் அதில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாய்களை உடனே தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்