பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2024-04-21 14:03 GMT

சுண்டக்காமுத்தூர் ராமன்செட்டிப்பாளையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்