கால்வாய் வசதி வேண்டும்

Update: 2024-04-21 11:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிக்குட்பட்ட சில கிராமங்களில் கழிவுநீர்  வெளியேற முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்