தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-04-14 17:46 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்