கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2024-04-14 11:48 GMT

சென்னை கே.கே. நகர், கிழக்கு வன்னியர் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், தேங்கி உள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்