தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-04-07 15:33 GMT

ஈரோடு திண்டல் ரோடு வில்லரசம்பட்டி அருகே அமைந்துள்ளது ஜெய்பாலாஜிநகர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வசதியில்லாததால் தெருவில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே ஜெய்பாலாஜிநகரில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்