பள்ளத்தால் அபாயம்

Update: 2024-04-07 14:26 GMT
பழனி பஸ்நிலையத்தில் டவுன் பஸ்கள் வெளிவரும் நுழைவு வாயில் அருகே சாக்கடை கால்வாய் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பள்ளம் திறந்த வெளியில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் குழந்தைகள் பயணிகள் உள்ளே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு பள்ளத்தை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்