சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-04-07 13:32 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால்வாய் உள்ளது. இதில் இருந்து கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியே கசிந்து சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்