நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-24 13:31 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்