பராமரிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய்

Update: 2024-03-24 11:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் மல்லேஸ்வரி நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அந்த வடிகால்வாய் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் மிக மோசமாக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால்வாய் பகுதியில் அதிக அளவு குப்பகைள் கொட்டப்பட்டு, கொசு அதிக அளவு உற்பத்தியாகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. அந்த பகுதியில் அதிக அளவு வீடுகள் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்