குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Update: 2024-03-17 17:55 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பூண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள குழாயில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் கிராமமக்கள், காலி குடங்களுடன் குடிநீரை தேடி வெகுதூரம் அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்