கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-03-17 14:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அண்ணா ஆர்ச் அருகில் உள்ள சாலையில் மழைநீர் கால்வாய்கள் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீர் மழைநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்