தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-10 16:54 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூர் ராஜீவ்காந்தி நகரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் சீராக செல்லமுடியாமல் அவை சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்கக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்