நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-10 13:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் டான்சி பஸ் நிறுத்த்திலிருந்து தொழில் பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை வரையில் கழிவுநீர் லாரிகள் மூலம் தினமும் கழிவுநீரை சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படடுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீரை கொட்டி செல்லம் லாரி ஓட்டுநர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்