தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-03 17:35 GMT

வில்லியனூர் தில்லை நகர் பகுதியில் இருந்து வீட்டு வசதி குடியிருப்புக்கு செல்லும் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த வெளியில் விடப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்