தூர்ந்துபோன கழிவுநீர் கால்வாய்

Update: 2024-03-03 17:29 GMT
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்