சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-03-03 16:47 GMT
விழுப்புரம் நகரம், பிரதான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பாதாளசாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்