தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-03 15:32 GMT

 பவானி தொட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் உள்ள புதுக்காடையம்பட்டி விநாயகர் கோவில் வீதியில் சாக்கடை வடிகால் செல்கிறது. இதன் மத்தியில் ஆழ்துளை கிணறுக்கான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வடிகாலின் ஒரத்திலோ அல்லது ரோட்டின் மீதோ ஆழ்துளை கிணற்றுக்கான குழாயை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்